கூர்வாள்
தென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
Wednesday, October 9, 2013
கூழாங்கற்கள்
நதியாகிறாய்
அதில் உருளும் கல்லாகிறேன்
கூர்மழுங்கி
மென்மையாய்
வழவழத்துப் போனதன்
வருத்தங்களிருந்தது
ஆசையாய் அக்குழந்தையின்
கைசேரும் வரை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
No comments:
Post a Comment