Sunday, October 6, 2013

ஞானி

திறவாத கதவின் முன்
தீவிரப் பிரச்சாரம்
செய்கிறீர்கள்

பூட்டப்பட்டிருப்பதாய் நீங்கள்
சொல்கிற கதவின்
மறுபுறத்தில்
தன்னோடு தானே பேசித் திரிகிறான்
ஞானியொருவன்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!