Saturday, December 8, 2012

பாமர பக்தி - 01


காற்றோ
நெருப்போ
விழுங்கிவிடும்
பிரித்து வைத்த
கற்பூரத்தை...
சொற்ப நேரத்துக்குள்
கடவுளுக்கு மரியாதையும்
கண்களுக்கு ஆரத்தியும்
செலவிட்ட காசுக்கு
நேர் செய்த கணக்குமாக...

1 comment:

நிலாமகள் said...

அடுத்தவர்க்கு வழிவிடவுமாக ...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!