Saturday, December 8, 2012

பாமர பக்தி -03


விளக்கொளி
தூபம்
சந்தனம்
மலர்கள்
இதோனோடான ஓர்மையில்
வேதங்களேதும் ஓதாது
யோகம் கைவரப் பெற்றபின்
அபத்தமான கேள்விகளுமில்லை
பதிலுக்கான
காத்திருத்தலுமில்லை
அதன் போக்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது
சண்டிக் குதிரை
குளம்படி யாவும்
ஒரே நேர்கோட்டில்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!