Saturday, December 8, 2012

பாமர பக்தி -02


இருக்கிறாயா
இல்லையா
எனக்குள் பகுதறிவுசார்
கேள்விகளேயில்லை
நான் புலம்பும் போது
நீ இருந்தாய்
இப்போதைய நிலவரம்
எனக்கும் தெரியாது

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!