Saturday, March 14, 2009

பௌர்ணமி இரவுகள்

மாதம் ஒரு முறை

மணமகள் ஊர்வலம்!

நட்சத்திர தோழிகள்

புடைசூழ

மணப்பெண்ணாய்

நிலாமகள்!

"பௌர்ணமி இரவுகள் "

[வான்வெளி கவிதைகள் .... ]

2 comments:

J S Gnanasekar said...

போன டிசம்பர் மாசம் இரண்டு முறை மணமகள் ஊர்வலம்!

ப்ரியமுடன் வசந்த் said...

ஐந்து முனையாய்
ஒற்றை கண் ஆயிரம் காவல்
பல்லக்கில்லா ஊர்வலம்
ஆழிநிற நேரற்ற வீதியில்
ஓட நடக்க நிற்க...

http://priyamudanvasanth.blogspot.com/2009/12/blog-post_11.html

நீங்க நேரிடையா சொல்லிட்டீங்க நான் மறைமுகமா சொல்லியிருக்கேன்...

நல்லாருக்கு...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!