Wednesday, March 25, 2009

"ஏணிப்படிகள்"

உச்சிக்கு போகும் வரை மதிக்கப்பட்டு
உயரத்தை அடைந்ததும் மிதிக்கப்படும்
ஏணிப்படிகளுக்கு ஒப்பாய் நல்லாசிரியர்கள்!
எனினும்,
ஒருபோதும் ‍‍ஏணிகள் அழுததில்லை‍
மாறாக,
ஏற்றிவிட்ட பெருமிதத்தில்....

2 comments:

பழமைபேசி said...

//ஓப்பாய் //

சின்ன தட்டச்சுப் பிழை

//அழுததில்லை‍//

அழுவதில்லை

//ஏற்றிவிட்ட //

ஏற்றிவிடும்

வணக்கமுங்க. ச்சும்மா, ஆசிரியர்கள் என்றும் அப்படியேங்ற எண்ணத்துலதான்! இஃகிஃகி!!

கயல் said...

ஓய்வு பெற்ற ஆசிரிய‌ர்க‌ள் ப‌த்தின‌ சின்ன‌ பிர‌திப‌லிப்பு! இனிமேயாவ‌து பெருமித‌ம் ம‌ட்டும் கொண்டு நிம்ம‌தியா இருக்க‌ட்டுமேன்னு தான்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!