Wednesday, March 18, 2009

" புதுக்கவிதை "

எதுகையும் மோனையும்
இடறி விழ
சந்தம்
சிதறி விழ
நிரல் நிரை
என எதுவும் விளங்காமல்
கருத்தை மட்டும்
மனதில் வைத்து
பிரசவிப்பது
" புதுக்கவிதை "

3 comments:

பழமைபேசி said...

ஆகா... என்னே ஒரு விளக்கம்?!

கயல் said...

உங்க‌ பாணியில‌ இஃகி!

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!