Saturday, March 28, 2009

"எப்போது?"

எங்கள்
க‌ண்ணீர் க‌தையை
வார்த்தையாய் சுருக்கினேன்
வ‌லியின் சுமை
வார்த்தையில்...
புர‌ட்சிக்க‌வி என்றார்க‌ள்
இளமை தீருமட்டும்
சிறைவாச‌ம்
இன்று விடுத‌லை என‌க்கு மட்டும்,
எப்போது என் நாட்டுக்கு?

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!