Sunday, March 15, 2009

நீ

நீ
ஒரு சொல்!
எனக்குள்
இணைந்தாய்....
வாழ்வின்
அனைத்து
அத்தியாய‌ங்க‌ளுக்கும்
பொருளாய்...

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

நீயா? நானா?

பொருள் பார்க்கபோகின் அங்கும்...

ஒருவருக்கொருவர் விஞ்சி...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!