Sunday, March 8, 2009

"உணர்வின் ஆகுதி"

தூக்கம் விழித்து
தலையணை நனைத்த
காதல்
சம்பிரதாய வார்த்தைகள் கூட
சரித்திரமாய் மாற்றிச்
சிலிர்த்த‌ காத‌ல்
அம்மா த‌ந்த‌ அன்பு
அப்பாவின் ம‌ரியாதை
உடன்பிறந்தோர் பாசமென‌
எல்லாமும் துச்ச‌மாய்
செய்த‌ காத‌ல்

எதிர்த்த‌ வீட்டு பெண்
என்ன‌வ‌ருட‌ன் நெருக்க‌மாய் பேசிய‌
நிமிட‌த்தில்
சாம்பலாய் .....

3 comments:

Anonymous said...

அருமை கயல்
அன்புடன்
கருணாகார்த்திகேயன்

ப்ரியமுடன் வசந்த் said...

உணர்வின் ஆமிகுதிகள்ன்னும் சொல்லலாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் ...

பெண்களின் பொறாமைக்குணம் ...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!