Monday, March 23, 2009

"பயணக்குறிப்பு -1 "

தொடக்கமாய் சின்னஞ்சிறு
மழைத்துளி போதும்
ஒரு பேராழியின் உயிர்ப்புக்கு!
ஓங்கி நெடுதுயர்ந்த பசுங்காடு
பற்றியெரிய ஒற்றைத்
தீக்குச்சி போதும்

ந‌ம்பிக்கை கொண்ட‌
வாழ்க்கைப் ப‌யண‌ம்
த‌டைக‌ளைக் க‌ண்டு
அஞ்சுவ‌தில்லை...
ஆர‌ம்ப‌ம் எப்போதும்
அவசியமில்லை!
வெற்றி முடிவுகள் ம‌ட்டுமே
பொறிக்க‌ப்ப‌டும்
கால‌க் க‌ல்வெட்டில்...

5 comments:

தென்னவன். said...

/* ந‌ம்பிக்கை கொண்ட‌
வாழ்க்கைப் ப‌யண‌ம்
த‌டைக‌ளைக் க‌ண்டு
அஞ்சுவ‌தில்லை...
ஆர‌ம்ப‌ம் எப்போதும்
அவசியமில்லை! */

இது ரொம்ப நல்லா இருக்கு

நன்றி
தென்னவன் ராமலிங்கம்

கயல் said...

நன்றி!!

coolzkarthi said...

//வெற்றி முடிவுகள் ம‌ட்டுமேபொறிக்க‌ப்ப‌டும்கால‌க் க‌ல்வெட்டில்//

நல்லா இருக்கு அக்கா....

coolzkarthi said...

வோர்ட் verification எடுத்துடலாமே.....

கயல் said...

நன்றி கார்த்திக்!
வ‌ருகைக்கும் ப‌திவுக்கும் ந‌ன்றி! மீண்டும் வ‌ருக‌!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!