Saturday, January 5, 2013

அருட்கொடை


பிழைக்கவொரு
பாலைவனம் கிடைத்தது
தண்ணீருக்குப் பஞ்சமே தவிர
நிழலும் கனியும் தரும்
பேரீச்சமரங்கள்
அருட்கொடையாய்.....

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!