Friday, February 22, 2013

கவிக்கோர்வை - 06

மீள்பதிவுகளில்
உறுத்திக் கொண்டிருக்கிறது
இன்னும் காயாத நினைவொன்றின்
வலியுணர்த்தியபடி
இன்றும் கசியும் பசுங்குருதி

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா.... நாலே வரியில் நல்ல கவிதை

udhayakumar said...

Super pa...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!