கூர்வாள்

தென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!

Thursday, July 7, 2016

முள்முடி

›
மீண்டு நீளுமொரு நிகழ்யுத்த சரித்திரத்தில் நெருஞ்சிகள் உறிஞ்சிய ரத்தமென அலட்சியப்படுத்தப்படுகின்றன வாதைகள் நேற்று முதல் அறியப்பட்ட குமுற...

திருவள்ளுவன்

›
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பல்லுயிர் நேயத்தை போதித்தவனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிட முடியவில்லை. கற்றாருக்கு சென்றவிடமெ...

›
இன்று முதல்.... என்று முன்னெடுக்கப்படுபவை யாவும் கணநேர பரிமளிப்பாக மட்டுமே. அடர்கனம் தீர்ந்து வீழ்கிற நிழலில்  நம்பிக்கை சாய்ந்துவிடுகிற...

காற்றுவெளியிடை....

›
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே - என்றன...

மதுர அப்பளம்

›
நாக்கு அப்பளம் சோவி அப்பளம் மோதிர அப்பளம் ஜவ்வரிசி அப்பளம் மிளகு அப்பளம் கறி வடகம் இப்படி ஒரு கூட்டமே வந்து இறங்கியிருக்கு மதுரையிலிருந்து...
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
கயல்
சென்னை மாநகரம், தமிழ்நாடு, India
தமிழோடு நித்தம் பழகிக் களிப்பதால் தன்மானம் மிகுத்து போரிடலானேன்.தொடரும் போர்ப் பயணங்களினூடே, விழிதொடும் மலர்கள் மீதும் இசைவிக்கும் காற்றின் மீதும் காதலாகி கவிபுனையும் காரிகை யான் எனக்கொள்க. இதோ, நான் சிந்தும் எழுத்துக்களில் ஏதேனும் ஒன்றில் என் உள்ளத்து உதிரமும் கலப்பதாக! நெருஞ்சிகள் நிறைந்த வழியில் இருள் கிழித்து முன்னேறுகிறேன் நாளை என்பது விடியும் நம்பிக்கையில்...
View my complete profile
Powered by Blogger.