Saturday, January 5, 2013

அருட்கொடை


பிழைக்கவொரு
பாலைவனம் கிடைத்தது
தண்ணீருக்குப் பஞ்சமே தவிர
நிழலும் கனியும் தரும்
பேரீச்சமரங்கள்
அருட்கொடையாய்.....

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!