Saturday, January 5, 2013

நாளை


எரிமலை துப்பிய சாம்பல்
படியட்டும் விடு
பறவைகள் உபயத்தில்
நிச்சயம்
இங்கொரு மரம் துளிர்க்கும்

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!