விட்டுப் பிரிவதையே
வேடிக்கையாய்
பயமுறுத்துகின்றனர்
நான் தனித்து நடந்தே
கால்கள் ஓய்ந்தவள்
மறந்தனர் போலும்
சலசலப்புக்கெல்லாம்
நடுங்குவதாய்
நடிக்கவே அலுப்பாயிருக்கிறது
வேடிக்கையாய்
பயமுறுத்துகின்றனர்
நான் தனித்து நடந்தே
கால்கள் ஓய்ந்தவள்
மறந்தனர் போலும்
சலசலப்புக்கெல்லாம்
நடுங்குவதாய்
நடிக்கவே அலுப்பாயிருக்கிறது
No comments:
Post a Comment
வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!