Saturday, December 8, 2012

பாமர பக்தி -04


கடவுளைத் திட்டாத
கவிஞரில்லை
மரபை உடைப்பானேன் ?
திருப்பித் திட்டாத
கருங்கல் கதாப்பாத்திரம்
வாங்கிக் கொள்ளட்டும்
படைத்ததின் பலனை
நேற்று விட்ட இடத்திலிருந்து
தொடரப் போகிறேன்...
விசுவாசிகளே விலகிச் சொல்லுங்கள்
எமக்குத் தனிமை அவசியம்

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!