Sunday, April 5, 2009

தாம்பத்தியம்

அவரது
ஐம்ப‌தாவ‌து திரும‌ணநாள்
முதியோர் இல்ல‌த்தில்...
ம‌னைவியின் கல்லறையில்
ம‌லர் வ‌ளைய‌ம்!
மவுனமொழி தனிமை
மானசீகமாய் காதல்
மறைந்த மனைவியோடு
இருக்கும் வரை சொன்னதில்லை 

ஒரு போதும் சொன்னதில்லை 
தன் காதலை...

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!