Thursday, April 2, 2009

போதை

காற்றாய் வ‌ந்தாய்
அன்று (காத‌ல்)
போதை‌யிலிருந்தேன்!
நீ தென்ற‌லா
இல்லை புய‌லா?
த‌ர‌ம் பிரிக்க‌ முடிய‌வில்லை!
தெளிந்த‌பின் தெரிகிற‌து - நீ
'சுனாமி' என்று!
அத்தனையும் வாரிச் சென்றிருந்தாய்
நிம்மதியையும் சேர்த்து!

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!