Friday, March 27, 2009

படித்த‌தில் பிடித்தது

விடிவது
நாளாவதற்கு
மட்டுமல்ல
உனக்கு
வயதாவதற்கும்
தான்!
---எங்கோ படித்தது

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?
---எங்கோ படித்தது

1 comment:

J S Gnanasekar said...

வரங்களே
சாபங்களானால்
இங்கே
தவங்கள்
எதற்காக?
- அப்துல் ரகுமான்

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!