Wednesday, April 1, 2009

க‌ண்ணீரோவிய‌ம்

பாலுண்ணும் குழந்தை
பசியாற்றும் தாய்..
பகைவனின் தோட்டா
புறமுதுகைத் துளைத்திடினும்,
தாய்மையின் பெருமிதத்தில்
பசியாற்றும் தாய்..
பாலுண்ணும் குழந்தை!

[நிஜ‌மாய் இப்ப‌டி ஒரு ஓவிய‌ம் பார்த்தேன்! கண்ணீர் வ‌ரிக‌ள் க‌விதையாய்....]

1 comment:

Anonymous said...

Super! keep going forward!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!